தேர் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி

தேர் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தேர் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story