காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் அபாயம்

காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் அபாயம்

 காட்டு விலங்குகள் அபாயம்  

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. யானைகள் அதிக அளவில் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Tags

Next Story