கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை

கொரோனா பாதிப்பு இல்லை

கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

Tags

Next Story