பள்ளி பாளையத்தில் சாரல் மழை பெய்தது

பள்ளி பாளையத்தில் சாரல் மழை பெய்தது

பள்ளி பாளையத்தில் சாரல் மழை

பள்ளி பாளையத்தில் அதிகாலை துவங்கி தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று நகரின் ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான சாரல் மழை இருந்தது . இந்நிலையில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது. தொடர்ந்து பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை சங்ககிரி சாலை பிரதான சாலை குமாரபாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story