ஊருக்குள் புகுந்த குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிப்பு !

ஊருக்குள் புகுந்த குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிப்பு !

குரங்குகள்

ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 40 குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
பொன்னமராவதி அருகே மாங்காளிபட்டியில் வாழ்விடப் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்வதாக வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் உத்தரவின்பேரில்பொன்னமராவதி வனச்சரக அலுவலர் இராமனாதன் தலைமையில் வனவர்கள் ஜெயக்குமார், கார்த்தி ஆகியோர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 40 குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

Tags

Next Story