நெல்லையில் தி.க.சி நூற்றாண்டு துவக்க விழா

நெல்லையில் தி.க.சி நூற்றாண்டு துவக்க விழா

 தி.க.சி நூற்றாண்டு விழா

நெல்லையில் தி.க.சி நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது.
நெல்லையில் இலக்கிய ஆளுமை தி.க.சிவசங்கரன் நூற்றாண்டு துவக்க விழா நேற்று (மார்ச் 30) மாலை சிந்துபூந்துறையில் உள்ள மூட்டா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமை தாங்கினார். தமுஎகச இயக்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்புரை ஆற்றினார்.இதில் கவிஞர் கிருஷி, பேராசிரியர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story