தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story