பிரம்மதேசத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பிரம்மதேசத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

பிரம்மதேசத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில், இக்கோவிலில் மகாபாரத பெருவிழாவானது கடந்த 31ஆம் தேதி காப்பு கட்டுதல் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றதுஇதில் திரளான பக்தர்கள் விரதம் இருந்து தீமிதித்து தங்களது நேற்று கடனை செலுத்தினார்கள். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story