மூன்றாவது நாளாக தீவிர வாகனங்களை சோதனை !

மூன்றாவது நாளாக தீவிர வாகனங்களை சோதனை !

சோதனை

தென்காசி அருகே மூன்றாவது நாளாக வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன.
தென்காசி மாவட்டம் புளியரை தமிழக கேரள எல்லைப் பகுதியில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இன்று மூன்றாவது நாளாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன. இதில் அந்த வழியாக வரக்கூடிய அனைத்து வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னர் அனுமதிக்கப்படுகின்றது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story