திருவண்ணாமலையில் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி!

திருவண்ணாமலையில் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது.


திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 மற்றும் 3 ஆகியோர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் (General Observers) முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (17.04.2024) நடைபெற்றது.

Tags

Next Story