திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர்திருவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா 2024 ரத விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது

ஆசியாவின் 4வது மிகப்பெரிய தேர்த்திருவிழாவான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா 2024 ரத விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது, அதனைத் தொடர்ந்து ஆயக்கால் நடும் விழா தொடங்கியது.

கோவில் இணை ஆணையாளர் ரமணி காந்தன் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்

Tags

Next Story