திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம்

திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம்

 பசும்பலூர் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை தீமிதி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.

பசும்பலூர் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை தீமிதி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய சித்திரை தீமிதி திரு விழா நிகழ்வு கடந்த மாதம் 14ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது இந்நிலையில் நேற்று திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.

Tags

Next Story