திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் 

குறிஞ்சிப்பாடி அருகே திரௌபதி அம்மன் கோவிலில் நடைப்பெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story