கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில்  திருக்கல்யாணம்

கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.


கும்பகோணம் நாகேஸ்வரா் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் நாகேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாக விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னதாக சிங்க முக தீா்த்த வாசலிலிருந்து பால்குடம் புறப்பாடு நடைபெற்று சுவாமிக்கு நடந்த அபிஷேகத்தை தொடா்ந்து இரவு முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் விருந்து நடைபெற்றது, தொடா்ந்து சுவாகள் வீதியுலா வந்து காட்சியளித்தனா்.

Tags

Next Story