குறிஞ்சிப்பாடி திரௌபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

குறிஞ்சிப்பாடி திரௌபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

குறிஞ்சிப்பாடி திரௌபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. 

குறிஞ்சிப்பாடி திரௌபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.

Tags

Next Story