திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பரிசு வழங்கல்

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் பதினோராவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் பதினோராவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஸ்ரீதரன் வரவேற்றார். விழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மாறன் பரிசுகளை வழங்கினார். விழாவில் உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார், உதவி பேராசிரியர் முத்தையன், கல்லூரியின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், தமிழ் துறை உதவி பேராசிரியர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story