திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்

கொடியேற்றம் 

நாகை மாவட்டம்  திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று முந்தினம் கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலில் உள்ள கெப கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுநடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன விதி உலா காட்சி மே 17ஆம் தேதியும் 19ஆம் தேதி தேரோட்டமும் வைகாசி விசாக தீர்த்த உற்சவம் மே 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் விழா குழுவினர், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story