பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செயல்படும் நிறுவங்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இதற்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story