பயிற்சியாளர்கள் தேர்வு எழுத ஆட்சியர் அறிக்கை

பயிற்சியாளர்கள் தேர்வு எழுத ஆட்சியர் அறிக்கை

பயிற்சியாளர்கள் தேர்வு எழுத ஆட்சியர் அறிவுறுத்தல்

2017-2019 இல் பயிற்சி பெற்று தொழிற்தேர்வு எழுத இயலாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வில் பங்கேற்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2017-2019 இல் பயிற்சி பெற்று தொழிற்தேர்வு எழுத இயலாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் எண் 0462-2342432, 9499055790 மூலமாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story