திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருநாளின் 8-ம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் 8-ம் நாளில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூன்று முறை வளம் வந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்

Tags

Next Story