உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

உடுமலைப்பேட்டை நகராட்சியில் உள்ள உழவர் சந்தையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story