நகர் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா

நகர் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா

வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா நடந்தது.


வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா நடந்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story