திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

திருவண்ணாமலை

அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் விடுமுறை தின நாளான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் தேரடி வீதியில் கோயில் வாசலின் வெளியே உள்ள கடைகளில் கற்பூரம் வாங்கி ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

Tags

Next Story