திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷெரிப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story