பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை ஆட்சியர்

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புத்தகங்களை திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (07.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story