திருவாரூர் : விடுதி கட்டும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் : விடுதி கட்டும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலைக் கல்லூரியில் விடுதி கட்டபட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நன்னிலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்கள் தங்குவதற்கான விடுதி கட்டப்பட உள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக கட்டுமான பணிகளை துவங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . ஆய்வின் போது அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story