திருவாரூர்: தொடங்கியது புத்தக திருவிழா

திருவாரூர்: தொடங்கியது புத்தக திருவிழா

புத்தக திருவிழா 

திருவாரூரில் புத்தகத் திருவிழா இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ். எஸ். நகரில் புத்தகத் திருவிழாவானது இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தினம்தோறும் நூறு அரங்குகள், ஆயிரக்கணக்கான தலைப்புகள், லட்சக்கணக்கான புத்தகங்கள், கருத்தரங்கங்கள் ,கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள், அறிவியல் அரங்கம் ,சொற்பொழிவுகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story