கல்லூரி கனவு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கல்லூரி கனவு  தொடர்பாக ஆலோசனை கூட்டம்

திருவாரூர் ஆட்சியர்

கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட உள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story