திருவாரூர்: கரும்பு கொள்முதல் - ஆட்சியர் ஆய்வு

திருவாரூர்: கரும்பு கொள்முதல் - ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

நெடுவாக்கோட்டையில் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க செங்கரும்பு கொள்முதல் குறித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story