உங்களை தேடி உங்கள் ஊரில் - திருவாரூர் ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் - திருவாரூர் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் ஆனைக் குப்பம் பகுதியில் தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story