சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

 சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது.

சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் 508திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அதனை முன்னிட்டு சந்தன மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். இதை தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story