முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜை

கள்ளகுறிச்சி மாவட்டம்,மந்தைவெளி முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. தை 3வது வெள்ளிக்கிழமையையொட்டி கடந்த 2ம் தேதி மாலை மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் மகா தீபாரதனையும் நடந்தது. குத்து விளக்கு பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அர்ச்சகர் கேசவன் விளக்கினார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்தனர்.

Tags

Next Story