சாலை மறியலில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைப்பு

சாலை மறியலில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைப்பு

பைல் படம்


திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே நேற்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே நேற்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (மே 9) அதிகாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயமான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story