கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
விருதுநகர், ஓடைப்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்திரா 48, பொன்னுபாண்டி 25, பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23. இவர்கள் மூவரும் ஒடைப்பட்டி கஸ்துாரிபாய் நகரில் 800 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் , அங்காளேஸ்வரன் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரண நடந்தி வருகின்றனர்.

Tags

Next Story