காதலர்களிடம் பணம் பறித்தவர்கள் அதிரடி கைது

காதலர்களிடம் பணம் பறித்தவர்கள் அதிரடி கைது

காவல்துறை விசாரணை


திருவாரூரில் காதலர்களிடம் பணம் பறித்தவர்கள் அதிரடி கைது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஞானவேல் (23) என்பவரும் நெல்லை டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 20ஆம் தேதி வள்ளியூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அமர்ந்து பேசி உள்ளனர்.அப்பொழுது அங்கு வந்த 3 பேர் காதலர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் இன்று (ஏப்.24) ஜெயக்குமார்,கலையரசன், குட்டி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

Tags

Next Story