கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் கடத்தியவர்கள் கைது

கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் கடத்தியவர்கள் கைது

வாகன சோதனை

கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் கடத்தியவர்கள் கைது
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 1000க்கு மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த ரெஜி (33) என்பவர் ஆலங்குளத்தில் இருந்து ஜல்லிக் கற்களை போலி நம்பர் பிளேட் லாரியில் அளவுக்கு அதிகமாக கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் லாரியை வலைத்து பிடித்து வழக்கு பதிந்து ரெஜியை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story