போளூர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணி

போளூர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணி

போளூர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணி நடந்தது.


போளூர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணியினை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சாரண சாரணிய மாணவர்கள் சாரண ஆசிரியர்கள் பேருந்து நிலையம் பஜார் வீதி வழியாக பேரணி நடைபெற்றது.

Tags

Next Story