மனைவியுடன் செல்போனில் பேசியவருக்கு கொலை மிரட்டல்

மனைவியுடன் செல்போனில் பேசியவருக்கு கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே மனைவியுடன் செல்போனில் பேசியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை காவல்துறையினர் ட்தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், தேவாரம் ரோட்டு பட்டியைச் சேர்ந்த ஜேக்ஸ் என்பவரது மனைவியிடம் லோகன் பிரபு அலைபேசியில் தொடர்ந்து பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஜேக்ஸ் தனது உறவினர்கள் அபினாஷ் சிவா ஆகியோருடன் சேர்ந்து லோகன் பிரபு வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் பிக்கப் வேன் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மூவரும் மீதும் தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story