பெரியகுளத்தில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெரியகுளத்தில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெரியகுளத்தில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெரியகுளத்தில் இறுதி சடங்கிற்கு வந்த பெண் மீது தாக்குதல் நடத்திய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவர் தனது அண்ணனின் முறையான ராஜேந்திரன் என்பவரின் இறப்பு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பெரியகுளம் காந்திநகர் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த சின்னப்பராஜ் எலிசபெத் அற்புத மேரி ஆகியோர் முத்துச்செல்விடம் தகராறு ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர் இதுகுறித்து காவல்துறையினர் மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story