மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

குறிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கூடப்பட்டு, மிட்டூர், ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 

குறிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கூடப்பட்டு, மிட்டூர், ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு மிட்டூர், ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலா பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரகசிய தகவல் கிடைத்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பார்ட் ஜான் உத்தரிவின் பேரில் குசிலப்பட்டு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்

அப்பொழுது கூடப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் ஆண்டியப்பனூர் பகுதியை சேர்ந்த கவிதா மிட்டூர் பகுதி சேர்ந்த ரோஜா ஆகிய மூவர்கள் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இவர்கள் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story