கத்தியுடன் திரிந்த மூவர் கைது

கத்தியுடன் திரிந்த மூவர் கைது

கைது

சென்னை திருவொற்றியூரில் கத்தியுடன் திரிந்த  மூவர் கைது.
சென்னை திருவொற்றியூரில் புழல் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு நடந்த வழிப்பறி தொடர்பான விசாரணைக்கு அம்பத்துார், சூரப்பட்டு சென்றனர். அப்போது சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் கத்தியுடன் மூன்று பேர் இருந்தனர். விசாரணையில் செங்குன்றத்தைச் சேர்ந்த திருமலை (19) , யாசர் அராபத் 18 மற்றும் 16 வயது சிறுவன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story