3 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - ஆட்சியர் தகவல்

3 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

நெல்லை மாவட்ட பள்ளி மருத்துவ முகாம்களில் இதய பாதிப்பு கண்டறியப்பட்ட3 மாணவர்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவ‌ குழுக்கள் நடத்தும் பள்ளி மருத்துவ முகாம்களில் இதய பாதிப்பு கண்டறியப்பட்ட 16 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதில் 3 குழந்தைகளுக்கு நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவடைந்துள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story