தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள் சார்பில் முப்பெரும் விழா

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள் சார்பில் முப்பெரும் விழா

நினைவு பரிசு வழங்கல் 

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் நெய்தல் எழுத்தாளா்கள் மற்றும் வாசகா்கள் சாா்பில் முப்பெறும் விழா நடைபெற்றது. பனிமய பேராலய அதிபா் குமாா்ராஜா ஆசியுரையுடன் விழா துவங்கியது.

விழாவிற்கு ஜோ.பிண்டோ வில்லவராயா் தலைமை வகித்தார். மணவை யோகேஷ் ராஜீ, மணவை ரூஸ்வெல்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு சங்கம் ஜவஹா், புரட்சிகர இளைஞா் முன்னனி சுஜித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினாா்.

Tags

Next Story