தலைவாசல் தீ விபத்து மூன்றுபேர் காயம்!

தலைவாசல் தீ விபத்து மூன்றுபேர் காயம்!

தலைவாசல்

பாய்லர் விறகு போடும் பணியில் 5 பீகார் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விறகு மீது பிரித்தெடுத்த கழிவு எண்ணெயை ஊற்ற, அதிகளவில் தீ பரவியது. இதில், 3 பேர் மீது தீ காயம் அடைந்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேதநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் மஞ்சளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆயில் மில் வைத்துள்ளார். இந்த மில்லில் 25 பேர் பணிபுரிகின்றனர். நேற்று, பாய்லர் விறகு போடும் பணியில் 5 பீகார் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விறகு மீது பிரித்தெடுத்த கழிவு எண்ணெயை ஊற்ற, அதிகளவில் தீ பரவியது. இதில், 3 பேர் மீது தீ காயம் அடைந்தனர்.

Tags

Next Story