சிவகாசியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

சிவகாசியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

 சிவகாசியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.  

சிவகாசியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்.ஒருவர் கைது... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகம் படியாக நின்று கொண்டிருந்த முனீஸ்நகர் முருகன் (எ) குட்டை முருகன் (27) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் சுமார் 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story