தூய்மை பணியாளர்களுக்கு மளிக்கைப் பொருட்களை வழங்கிய துளிகள் அறக்கட்டளை
![தூய்மை பணியாளர்களுக்கு மளிக்கைப் பொருட்களை வழங்கிய துளிகள் அறக்கட்டளை தூய்மை பணியாளர்களுக்கு மளிக்கைப் பொருட்களை வழங்கிய துளிகள் அறக்கட்டளை](https://king24x7.com/h-upload/2024/05/16/514049-image3a404.webp)
பெரம்பலூரில் துளிகள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மளிக்கைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் துளிகள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மளிக்கைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் துளிகள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மளிக்கைப்பொருட்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூரில் செயல்பட்டுவரும் துளிகள் அறக்கட்டளை பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவருகிறது.இந்தநிலையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 25 பேருக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. துளிகள் அறக்கட்டளை சார்பில் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் JPS செந்தில் மளிகைப்பொருட்களை வழங்கினார்இந்நிகழ்வில் துளிகள் அறக்கட்டளை தலைவர் சூரியகுமார், பொருளாளர் ஆசைத்தம்பி, துணைச் செயலாளர் சீனிவாசன், மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story