பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி  பலத்த பாதுகாப்பு

எஸ்.பி ஆய்வு 

திருவாரூர் மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருவாரூரில் முக்கிய கோவில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் ரயில் நிலையத்தில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணியில் இருந்த காவல் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story