திருச்செங்கோடு சிஎஸ்ஐ புத்தாண்டு ஜெப ஆராதனை நிகழ்ச்சி

திருச்செங்கோடு சிஎஸ்ஐ புத்தாண்டு ஜெப ஆராதனை நிகழ்ச்சி

சிறப்பு பிரார்த்தனையில் பங்கேபெற்ற மக்கள்

திருச்செங்கோடு சிஎஸ்ஐ புத்தாண்டு ஜெப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செங்கோடு சி எஸ் ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் புத்தாண்டு தின ஆராதனை சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆயர் அருட்திரு ஜோஸ் ராபர்ட் தலைமையில் செயலாளர் பீட்டர் செல்வராஜ் முன்னிலையில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்

Tags

Next Story