திருச்செங்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு விபச்சார விழா

திருச்செங்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு விபச்சார விழா

பிரிவு உபசார விழா 

திருச்செங்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு விபச்சார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மூன்றாம் ஆண்டு பி.காம்,பிபிஏ, பிஎஸ்சி- (சிஎஸ்), பிசிஏ, பாடப்பிரிவு மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் சார்பாக பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் இக்கல்லூரியின் செயலருமாகிய திரு. மு.இரமணிகாந்தன் அவர்கள் தலைமை வகித்தார்

. கல்லூரி முதல்வர் கி.வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story