திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கத்தின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நாடார் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சிவகிரி, பொருளாளர் ரேவதி, முன்னாள் தலைவர் சந்தோசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன், மண்டல உதவித்தலைவர் முத்துக்குமார், முன்னாள் மண்டல தலைவர் மோகன்ராஜ், சீனியர் மெம்பர் அசோசியேசன் தலைவர் தென்றல் நிலவன், முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

விழாவில் கல்வி உதவித்தொகை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிவாரண பொருட்கள், போர்வைகள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், துணைவியர் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story